சட்டம் நமக்கு தெரிந்து விட்டால், நாம் யாருக்கும் அஞ்சத்தேவையில்லை, கெஞ்சத்தேவையில்லை.
Views: 349 மக்கள் குறைகளை தீர்க்காத அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை, ஆம் ஆத்மி கட்சி எச்சரிக்கை. முதல் கட்ட அரசு அலுவலர்களின் பணி எவ்வாறு செய்ய வேண்டும்? அனைத்து துறைகளிலும், பிரிவு அதிகாரிகள், தினமும் ஒரு மணி நேரம் மக்கள் குறைகளை கேட்டறிதல் வேண்டும். அப்படி அவர் விடுமுறை எனில் அவருக்கு பதிலாக, வேறு அதிகாரி அந்த பணியை பார்க்க வேண்டும். குறைகள் கேட்கும் நேரத்தை, தகவல் பலகையில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மக்கள் கொடுக்கும் … Continue reading சட்டம் நமக்கு தெரிந்து விட்டால், நாம் யாருக்கும் அஞ்சத்தேவையில்லை, கெஞ்சத்தேவையில்லை.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed